பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்.
விழிதுயில் கின்றனை இன்னுமெம் தாயே!
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!
Tuesday, December 23, 2008
Nithyasree - 1 - pozhudu pularndadu - valachi - mArgazhi mahA utsavam 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment